tag:blogger.com,1999:blog-3710536683616592771.post1399362118344718399..comments2023-10-26T13:33:25.048+05:30Comments on புதிய மலையகம்: யுத்தத்தின் மற்றுமொரு கோரத் தாண்டவம் (படங்கள்)இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3710536683616592771.post-56406492914933362472008-06-21T02:41:00.000+05:302008-06-21T02:41:00.000+05:30யுத்தம் தேவையில்லை என்பது உங்கள் கருத்தென்றால் அன்...யுத்தம் தேவையில்லை என்பது உங்கள் கருத்தென்றால் அன்பையும் புரிந்துணர்வையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டியது மாணவர்களே அவர்களால் நிச்சயம் முடியம் அது தனித்தனி யாக ஒவ்வொரு இலங்கையனையும் போய் சேரவேண்டும்.King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-8203809992777230822008-06-21T02:40:00.001+05:302008-06-21T02:40:00.001+05:30...நாங்கள் எழுதகிற விடயங்கள் இரண்டு மொழி பேசுகிறவர......நாங்கள் எழுதகிற விடயங்கள் இரண்டு மொழி பேசுகிறவர்களுக்கும் போய் சேரவேண்டும் என்பது என் எண்ணம் இதனை நான் ஏற்கனவே நிர்ஷனுக்கு சொல்லி இருக்கிறேன்.. அதனாலதான் சொல்லுறன் மாணவர்கள் கையில்தான் நாடு இருக்கிறது இந்கே செயல்பட வேண்டியது மாணவர்களும் ஊடகங்களும்தான் மிக முக்கியம் ஊடகங்களின் நோக்கில் பக்கச்சார்பே இருக்கக்கூடாது....King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-9145137087030670392008-06-21T02:40:00.000+05:302008-06-21T02:40:00.000+05:30இருந்தாலும் தமிழ் மக்கள் யாரும் அப்படி பிரச்சாரங்க...இருந்தாலும் தமிழ் மக்கள் யாரும் அப்படி பிரச்சாரங்களை நம்புகிறவர்கள் அல்ல எந்த ஒரு சிங்களவரையும் தவறாக தேவையின்றியோ தான் நேரடியாக சம்பந்தப்படாமலோ பேசியதில்லை என்பது என் எண்ணம்...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-65941626541325512992008-06-21T02:39:00.000+05:302008-06-21T02:39:00.000+05:30என்ன சொல்ல யுத்தம் கொடுத்தது அவ்வளவுதான் ஆனால் இந்...என்ன சொல்ல யுத்தம் கொடுத்தது அவ்வளவுதான் ஆனால் இந்தப்பதிவில் பெரிய பின்னூட்டத்தை இரண்டு முறை போட்டிருக்கிற நண்பர் சொன்னது போல சிங்கள மக்களின் பார்வைக்கு தமிழ் மக்கள் எதிரிகளாகவே சித்தரிக்கப்பபடுகிறார்கள் தவறான நபர்களாலும் தவறான பிரச்சாரங்களாலும் அந்த நாள் தொடக்கம் மூளைச்சலவை செய்யப்பட்ட சந்ததிகளாகவே இருக்கிறார்கள் சிங்கள சமூகத்தினர் என்பது என் உறுதியான கருத்து இந்த வகையான ஒரு தலைப்பட்சமான King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-45640740095949038902008-06-20T14:29:00.000+05:302008-06-20T14:29:00.000+05:30//Mark K Maity said... naanum vithiyasam parpathil...//Mark K Maity said... <BR/>naanum vithiyasam parpathillai. virivana reply tamillil varum.<BR/>//<BR/>வருகைக்கு நன்றி. <BR/>காத்திருக்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-61735210119672345012008-06-14T21:50:00.000+05:302008-06-14T21:50:00.000+05:30naanum vithiyasam parpathillai. virivana reply tam...naanum vithiyasam parpathillai. virivana reply tamillil varum.Mark K Maityhttps://www.blogger.com/profile/08923103469806978619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-47284595273932054592008-06-12T08:57:00.000+05:302008-06-12T08:57:00.000+05:30// Mark K Maity said... உங்கள் அனைவரினதும் இரங்கல்...// Mark K Maity said... <BR/>உங்கள் அனைவரினதும் இரங்கல்களுக்கு எனக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழர்களின் ஒரு சிறந்த குணம் என்னவன்றால் விழுந்தடித்துக்கொண்டு மற்றவர்களுக்காக இரக்கம் காட்டி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதில் உள்ள அக்கறை வேற எதிலும் கிடையாது. கொடுமை, கொடுமை என்றும் நியாயம் பேசுவதற்கும் கத்தும் நீங்கள் உங்களிற்காக யார் இருக்கிறார்கள். வன்னியில் மக்கள் கிளைமோர் தாக்குதலில் இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-13065469687089760472008-06-12T08:48:00.000+05:302008-06-12T08:48:00.000+05:30//கிரி said... போராட்டம் யாருடையதாக இருந்தாலும் பா...//கிரி said... <BR/>போராட்டம் யாருடையதாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளே :-(<BR/><BR/>அநியாயமாய் உயிரிழந்தவர்களுக்கு என் அனுதாபங்கள்..அவர்கள் ஆத்மா இனிமீலாவது அமைதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.<BR/>//<BR/><BR/>கருத்துக்கு நன்றி கிரி.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-6235854563913989012008-06-12T08:47:00.001+05:302008-06-12T08:47:00.001+05:30/ச்சின்னப் பையன் said... :-((((((((//வருகைக்கு நன்.../ச்சின்னப் பையன் said... <BR/>:-((((((((<BR/>//<BR/>வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-75921053425402134942008-06-12T08:47:00.000+05:302008-06-12T08:47:00.000+05:30//Anonymous said... இது யாருக்கான போராட்டம் என யா...//Anonymous said... <BR/>இது யாருக்கான போராட்டம் என யாராலயும் சொல்ல முடியுமா? மக்களுக்கான போராட்டம் என்றால் ஏன் மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அரச பக்கத்தில் பிழை இருப்பதை நாம் வெளிப்படையாக விமர்சிப்பதை போல புலிகள் தரப்பிலும் பிழை இருப்பதை ஏன் சொல்ல பயப்படுகிறோம். <BR/>நான் யார் என்பதை தேட முற்படலாம். அதைவிடுத்து எனது கருத்தின் ஆழம் பற்றி சிந்தியுங்கள். என்ன நிர்ஷன் உங்களது நடுநிலைமையை இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-359491517987359162008-06-11T23:11:00.000+05:302008-06-11T23:11:00.000+05:30உங்கள் அனைவரினதும் இரங்கல்களுக்கு எனக்கு எனது ஆழ்ந...உங்கள் அனைவரினதும் இரங்கல்களுக்கு எனக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழர்களின் ஒரு சிறந்த குணம் என்னவன்றால் விழுந்தடித்துக்கொண்டு மற்றவர்களுக்காக இரக்கம் காட்டி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதில் உள்ள அக்கறை வேற எதிலும் கிடையாது. கொடுமை, கொடுமை என்றும் நியாயம் பேசுவதற்கும் கத்தும் நீங்கள் உங்களிற்காக யார் இருக்கிறார்கள். வன்னியில் மக்கள் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்படும் போது அதன் படங்கள் Mark K Maityhttps://www.blogger.com/profile/08923103469806978619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-87830667993107911542008-06-11T23:08:00.000+05:302008-06-11T23:08:00.000+05:30உங்கள் அனைவரினதும் இரங்கல்களுக்கு எனக்கு எனது ஆழ்ந...உங்கள் அனைவரினதும் இரங்கல்களுக்கு எனக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழர்களின் ஒரு சிறந்த குணம் என்னவன்றால் விழுந்தடித்துக்கொண்டு மற்றவர்களுக்காக இரக்கம் காட்டி தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதில் உள்ள அக்கறை வேற எதிலும் கிடையாது. கொடுமை, கொடுமை என்றும் நியாயம் பேசுவதற்கும் கத்தும் நீங்கள் உங்களிற்காக யார் இருக்கிறார்கள். வன்னியில் மக்கள் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்படும் போது அதன் படங்கள் Mark K Maityhttps://www.blogger.com/profile/08923103469806978619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-39932453562159197452008-06-11T21:45:00.000+05:302008-06-11T21:45:00.000+05:30போராட்டம் யாருடையதாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்க...போராட்டம் யாருடையதாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளே :-(<BR/><BR/>அநியாயமாய் உயிரிழந்தவர்களுக்கு என் அனுதாபங்கள்..அவர்கள் ஆத்மா இனிமீலாவது அமைதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-74233812358545776742008-06-11T21:31:00.000+05:302008-06-11T21:31:00.000+05:30:-((((((((:-((((((((சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-34831163217548388032008-06-09T13:18:00.000+05:302008-06-09T13:18:00.000+05:30இது யாருக்கான போராட்டம் என யாராலயும் சொல்ல முடிய...இது யாருக்கான போராட்டம் என யாராலயும் சொல்ல முடியுமா? மக்களுக்கான போராட்டம் என்றால் ஏன் மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அரச பக்கத்தில் பிழை இருப்பதை நாம் வெளிப்படையாக விமர்சிப்பதை போல புலிகள் தரப்பிலும் பிழை இருப்பதை ஏன் சொல்ல பயப்படுகிறோம். <BR/>நான் யார் என்பதை தேட முற்படலாம். அதைவிடுத்து எனது கருத்தின் ஆழம் பற்றி சிந்தியுங்கள். என்ன நிர்ஷன் உங்களது நடுநிலைமையை இந்த விடயத்தில் கேட்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-63101458705909267142008-06-09T12:49:00.000+05:302008-06-09T12:49:00.000+05:30enna seyyalam......enna seyyalam......Anonymoushttps://www.blogger.com/profile/15305795573178940806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-87657529808823066642008-06-06T16:51:00.000+05:302008-06-06T16:51:00.000+05:30//snnithiyaanu said... கொடுமையிலும் கொடுமை... இத...//snnithiyaanu said... <BR/>கொடுமையிலும் கொடுமை... இதைவிடக் கொடுமை ஏது?<BR/>//<BR/><BR/>வருகைக்கு நன்றி அனு.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-57949629560884860082008-06-06T16:50:00.000+05:302008-06-06T16:50:00.000+05:30//ஆ.கோகுலன் said... மிகத்துன்பமான செய்தி. பாதிக்க...//ஆ.கோகுலன் said... <BR/>மிகத்துன்பமான செய்தி. பாதிக்கப்பட்டவர்களின் துயரும் காயமடைந்தவர்களின் வேதனையும் மனஉளைச்சலும் வார்த்தைகளில் முடியாதவை. அனைவரது நலத்திற்கும் பிரார்த்திப்பதை விடுத்து வேறென்ன செய்யமுடியும்.. :((((<BR/>//<BR/>உண்மைதான் கோகுலன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றிஇறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-66185617127124090812008-06-06T16:46:00.000+05:302008-06-06T16:46:00.000+05:30கொடுமையிலும் கொடுமை... இதைவிடக் கொடுமை ஏது?கொடுமையிலும் கொடுமை... இதைவிடக் கொடுமை ஏது?Anonymoushttps://www.blogger.com/profile/03924765630143167509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-18898391560280790362008-06-06T16:43:00.000+05:302008-06-06T16:43:00.000+05:30மிகத்துன்பமான செய்தி. பாதிக்கப்பட்டவர்களின் துயரும...மிகத்துன்பமான செய்தி. பாதிக்கப்பட்டவர்களின் துயரும் காயமடைந்தவர்களின் வேதனையும் மனஉளைச்சலும் வார்த்தைகளில் முடியாதவை. அனைவரது நலத்திற்கும் பிரார்த்திப்பதை விடுத்து வேறென்ன செய்யமுடியும்.. :((((ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.com