tag:blogger.com,1999:blog-3710536683616592771.post4262535940397657410..comments2023-10-26T13:33:25.048+05:30Comments on புதிய மலையகம்: இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா?இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-3710536683616592771.post-12824041456492405702008-08-23T09:39:00.000+05:302008-08-23T09:39:00.000+05:30ஒன்றே குலம் ஒருவனே தேவன் அன்பே சிவம் என்னும் திரும...ஒன்றே குலம் ஒருவனே தேவன் அன்பே சிவம் என்னும் திருமந்திரம் மறையாய் எங்கும் பரவட்டும்<BR/><BR/>சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் கனவு பலிக்கும் என்று நம்பிக்கையுடன்........சிவத்தமிழோன்https://www.blogger.com/profile/08914015654659681265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-36851416757442959692008-08-14T12:21:00.000+05:302008-08-14T12:21:00.000+05:30எங்கட தமிழ் சனங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் செவிடன...எங்கட தமிழ் சனங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் செவிடன் காதில்...<BR/><BR/>மாதிரித்தான்.<BR/>என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாததை கவனித்தீர்களா நிர்ஷன்.<BR/><BR/>படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோயில் கதைதான் நம்மவர்களுக்கு.யாருக்கும் பயப்படாதவன்https://www.blogger.com/profile/11171726779862474469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-41824275157561713882008-07-01T09:35:00.000+05:302008-07-01T09:35:00.000+05:30//ஹேமா said... வணக்கம் நிர்ஷன்.எங்கள் நாட்டு இனப்ப...//ஹேமா said... <BR/>வணக்கம் நிர்ஷன்.எங்கள் நாட்டு இனப்பிரச்சனையைத் தொட்டு நீங்கள் எழுதியிருக்கிற சில ஆக்கங்களைப் பார்த்தேன்.நன்றி.யாழ்/வடக்கில் சாதிமுறை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் நம்பிக்கை வீண்போகக் கூடாது.என்னைப் பொறுத்த மட்டில் சாதி என்கிற ஒரு விசயம் யாழில் அல்லது எங்கள் யாழ் மக்களுக்கிடையில் ஒழியவில்லை.ஒளிந்திருக்கிறது என்றுதான் கூறுவேன்.<BR/>வெளிநாடுகளில் பிறந்து வளரும் இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-81467988075459707152008-06-30T19:46:00.000+05:302008-06-30T19:46:00.000+05:30வணக்கம் நிர்ஷன்.எங்கள் நாட்டு இனப்பிரச்சனையைத் தொட...வணக்கம் நிர்ஷன்.எங்கள் நாட்டு இனப்பிரச்சனையைத் தொட்டு நீங்கள் எழுதியிருக்கிற சில ஆக்கங்களைப் பார்த்தேன்.நன்றி.யாழ்/வடக்கில் சாதிமுறை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் நம்பிக்கை வீண்போகக் கூடாது.என்னைப் பொறுத்த மட்டில் சாதி என்கிற ஒரு விசயம் யாழில் அல்லது எங்கள் யாழ் மக்களுக்கிடையில் ஒழியவில்லை.ஒளிந்திருக்கிறது என்றுதான் கூறுவேன்.<BR/>வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்குக் கூடச் <BR/>ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-48375258110248630412008-06-26T14:25:00.000+05:302008-06-26T14:25:00.000+05:30சண்சுதா,உங்கள் பதிவில் நிறைய தகவல்கள் அறிந்தேன். உ...சண்சுதா,<BR/>உங்கள் பதிவில் நிறைய தகவல்கள் அறிந்தேன். உங்களுடைய பதிவால் நிறைய தகவல்களை அறிந்தேன். ஆரம்பத்தில் சில விடயங்களை வாசிக்கும்போது சந்தோஷமாக உணர்ந்தாலும் நிறைவுப்பகுதியில் நெஞ்சில் சோகமே குடிகொண்டிருந்தது. இவ்வாறான தகவல்கள் ஒடுக்குமுறைகள் இளம் சமுதாயத்தினரையும் சென்றடையவேண்டும். அதனூடாக புதியதொரு இலக்குப்பாதைக்கு வழிவகுக்கவேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது.<BR/><BR/><BR/><BR/>இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-83107384298307570682008-06-26T14:22:00.000+05:302008-06-26T14:22:00.000+05:30தீவான்,வாருங்கள்.உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. ச...தீவான்,<BR/>வாருங்கள்.<BR/>உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. சாதி என்ற தனிச்சொல் எந்தளவுக்கு மனித மனங்களை ஆட்டிப்படைத்து இன்பம்காணுகிறது என்பதனை பின்னூட்டம் மூலம் கருத்து சொல்ல மறுக்கும் நண்பர்கள் பலர் மின்மடலினூடாக சொல்லியிருந்தார்கள். <BR/><BR/>நீங்கள் சொல்வது போல தமிழ் மக்களை பேரழிவிலிருந்து தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அனைத்து தமிழரிடத்திலிருந்தும் வரவேண்டியது ஆவசியம். அந்த வழியிலேயே இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-26193792385735717272008-06-26T13:25:00.000+05:302008-06-26T13:25:00.000+05:30சரி நிர்ஷன், சாதியத்தை மீளக்ட்டமைப்பதை தடுத்ததில் ...சரி நிர்ஷன், சாதியத்தை மீளக்ட்டமைப்பதை தடுத்ததில் தேசியத்தின் பங்கிருப்பதாக கூறலாம். நீங்கள் சொல்ல்வதுபோல இன்றய இளஞ்ர்கள் மதியில் சாதி வெறி அற்றுப்போவதற்கு காரணம் என்ன? அவர்களின் உளச்சார்பு மாற்றமே. அதற்ற்கு காரணம் தேசிய எழுச்சிக்கு முற்ற்பட்ட போராட்ட வரலாறாகும்.சண்சுதாhttps://www.blogger.com/profile/10113537783714496632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-78222853020884365772008-06-26T13:14:00.000+05:302008-06-26T13:14:00.000+05:30இதற்கு பதிலான என் பதிவை பாருங்கள்...http://tamilga...இதற்கு பதிலான என் பதிவை பாருங்கள்...http://tamilgarden.blogspot.com/2008/06/blog-post_26.html<BR/>நன்றிசண்சுதாhttps://www.blogger.com/profile/10113537783714496632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-36744101056705478302008-06-26T12:35:00.000+05:302008-06-26T12:35:00.000+05:30//இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வ...//இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்கப் பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதாகும்.//<BR/><BR/>இவ்வாரான வர்க்கப் பிளவுகள் இலங்கையில் இல்லை என்று யார் கூறியது.<BR/><BR/>தவிர இது எல்லையைக் கடந்து, உலகளவில் எங்கும் உலாவும் பிரச்சினை; முஸ்லீம்களில் சுன்னி ஷியா போன்ற அமைப்புகள் உள்ளன. கிசுஸ்தவத்திலும் எத்தனைப் பிளவுகள்.<BR/><BR/>இவை சமூகம் சார்ந்தப் பிரச்சினை. பிளகுவுகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-58138132304185808902008-06-26T10:47:00.000+05:302008-06-26T10:47:00.000+05:30//சண்சுதா said... "இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர...//சண்சுதா said... <BR/>"இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ்த்தேசியமே அதை முறியடித்ததென்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடித்தாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றனர். அந்த வெற்றிக்கு தமிழ்த்தேசியம் எவ்வகையிலும் இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-59550472227373718692008-06-26T10:45:00.000+05:302008-06-26T10:45:00.000+05:30வருகைக்கு நன்றி தமிழரங்கம். சம்பந்தப்பட்டவர்கள் உங...வருகைக்கு நன்றி தமிழரங்கம். சம்பந்தப்பட்டவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில்தருவார்கள் என நினைக்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-52591710690239405842008-06-26T10:44:00.000+05:302008-06-26T10:44:00.000+05:30//HK Arun said... இப்பொழுது தான் இப்பதிவைப் பார்த்...//HK Arun said... <BR/>இப்பொழுது தான் இப்பதிவைப் பார்த்தேன். <BR/><BR/>இதற்கான பின்னூட்டம் நீண்டுச்செல்வதால் பதிவாகவே இட்டுள்ளேன்.<BR/><BR/>நன்றி!<BR/>//<BR/>வருகைக்கு நன்றி அருண்.உங்களுடைய வலைத்தளம் பார்த்தேன். நல்லதொரு ஆக்கம். தேவையானவர்களுக்கு தேவையான பதிவு. பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.<BR/>நம்ம பகீயும் நல்லதொரு பதிவைத் தந்திருக்கிறார்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-22730802077077087782008-06-26T10:42:00.000+05:302008-06-26T10:42:00.000+05:30//எம்.ரிஷான் ஷெரீப் said... இவ்வளவு பிரிவுகளா?இன்ற...//எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>இவ்வளவு பிரிவுகளா?<BR/>இன்றுதான் கேள்விப்படுகிறேன்.ஆச்சரியமாக இருக்கிறது. :(<BR/>//<BR/><BR/>இதில் என்ன ஆச்சரியம் நண்பரே. இன்னும் இருக்கிறது. தேடிய பின்னர் பதிவிடுகிறேன். வருகைக்கு நன்றி.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-51832551001714132252008-06-26T10:41:00.000+05:302008-06-26T10:41:00.000+05:30//யாருக்கும் பயப்படாதவன் said... நிர்ஷன். உங்களது ...//யாருக்கும் பயப்படாதவன் said... <BR/>நிர்ஷன். உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.:)<BR/>சாதி பற்றி பேசும்போது ஈழத் தமிழ் சகோதரங்கள் அமைதி காக்கிறார்கள் பார்த்தீர்களா? ஏனென்றால் எல்லார் மனதிலும் இது இருக்கிறது என்பது உண்மை. விடுதலை பற்றிப் பேசுபவர்கள் சாதி விடுதலையைப் பற்றியும் பேசட்டும்.<BR/>//<BR/>வருகைக்கு நன்றிகள்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-21161506747582240692008-06-26T10:22:00.000+05:302008-06-26T10:22:00.000+05:30"இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் ..."இன்று சிலர் வேண்டுமென்றும் சிலர் அறியாமையினாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ்த்தேசியமே அதை முறியடித்ததென்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழியவில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடித்தாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றனர். அந்த வெற்றிக்கு தமிழ்த்தேசியம் எவ்வகையிலும் பங்களிப்பு செய்யவில்லை. அதை சண்சுதாhttps://www.blogger.com/profile/10113537783714496632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-33039348274077651132008-06-26T02:05:00.000+05:302008-06-26T02:05:00.000+05:30"இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா..."இலங்கை யுத்தம் சாதிப்பிரச்சினையை இல்லாமல் செய்ததா?" இது தான் இந்த பதிவின் தலைப்பு.<BR/><BR/>இதற்கான பதில் ஆம், அல்லது இல்லை. அதற்கு மேல் தெரிந்தால் அதற்கான விளக்கம். இது தான் பொருத்தமானது.<BR/><BR/>//எனது பதிவில் தேவையற்ற தகவல்கள், அதில் உள்ளாமைக்கு மனம் வருந்துகின்றோம்//<BR/><BR/>இது தான் அறிவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-51708970157466897952008-06-25T00:35:00.000+05:302008-06-25T00:35:00.000+05:30எனது பதிவில் தேவையற்ற தகவல்கள், அதில் உள்ளாமைக்கு ...எனது பதிவில் தேவையற்ற தகவல்கள், அதில் உள்ளாமைக்கு மனம் வருந்துகின்றோம்;. இதனால் உங்களுக்கு எற்பட்ட சிரமத்துக்கு மனவருந்தகின்றோம். மன்னிக்கவும். <BR/><BR/>ஆனால் இதை இனம்தெரிய ஒருவர், இதை வைத்து சாதி பற்றி பேசுவது அவரின் அறிவின் தரத்தைக் காட்டுகின்றது. கட்டுரையை விவாதிக்க முடியாது இருப்பது தான், இப்படி வெளிப்படுகின்றது. <BR/><BR/>இக்கட்டுரையுடன் தொடர்புடையதும், பாலசிங்கம் கருணா பிளவின் போது தமிழரங்கம்https://www.blogger.com/profile/17942500460598886480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-61265605874635108402008-06-24T18:32:00.000+05:302008-06-24T18:32:00.000+05:30இப்பொழுது தான் இப்பதிவைப் பார்த்தேன். இதற்கான பின்...இப்பொழுது தான் இப்பதிவைப் பார்த்தேன். <BR/><BR/>இதற்கான பின்னூட்டம் நீண்டுச்செல்வதால் பதிவாகவே இட்டுள்ளேன்.<BR/><BR/>நன்றி!HK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-67770746479924985672008-06-24T03:13:00.000+05:302008-06-24T03:13:00.000+05:30//உலாவுவோர் 120 guests உலாவியோர்: 55593//ஓம் தளத...//உலாவுவோர்<BR/> 120 guests <BR/><BR/><BR/>உலாவியோர்<BR/>: 55593//<BR/><BR/>ஓம் தளத்தில் உலாவுவோர், உலாவியோர் என்னிக்கையை எல்லாம் அடுத்தவர் பதிவில் இட்டு ஒருவர் மகிழ்வதாக இருந்தால் அது நிச்சயம் மனநோயாகத்தான் இருக்கும்.<BR/><BR/>இது என்ன சாதி மனநோய் என்றுதான் விளங்கயில்லை.<BR/><BR/>எண்டயப்பா...!<BR/><BR/>நான் எண்ட வாழ்க்கையில் இப்படி ஒரு பி(பு)ன்னூட்டத்தைக் காணயில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-2998109782607666852008-06-24T03:06:00.000+05:302008-06-24T03:06:00.000+05:30//வருகைக்கும் ஆழமான பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழ...//வருகைக்கும் ஆழமான பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழரங்கம்.//<BR/><BR/>ஆழமான பின்னூட்டமோ????<BR/><BR/>option=com_content&view=article&id=467:2008-04-17-06-36-48&catid=71:0103&Itemid=76<BR/><BR/>//கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்//<BR/><BR/>உது என்ன சக்தியடப்பா?? இந்த பதிவுக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்??<BR/><BR/>மனநோய பற்றிக் கொண்டாலும் உப்புடித்தான் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-81273021587629730422008-06-23T15:43:00.000+05:302008-06-23T15:43:00.000+05:30இவ்வளவு பிரிவுகளா?இன்றுதான் கேள்விப்படுகிறேன்.ஆச்ச...இவ்வளவு பிரிவுகளா?<BR/>இன்றுதான் கேள்விப்படுகிறேன்.ஆச்சரியமாக இருக்கிறது. :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-66005012228803140982008-06-23T14:32:00.000+05:302008-06-23T14:32:00.000+05:30நிர்ஷன். உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.:)சாதி பற...நிர்ஷன். உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.:)<BR/>சாதி பற்றி பேசும்போது ஈழத் தமிழ் சகோதரங்கள் அமைதி காக்கிறார்கள் பார்த்தீர்களா? ஏனென்றால் எல்லார் மனதிலும் இது இருக்கிறது என்பது உண்மை. விடுதலை பற்றிப் பேசுபவர்கள் சாதி விடுதலையைப் பற்றியும் பேசட்டும்.யாருக்கும் பயப்படாதவன்https://www.blogger.com/profile/11171726779862474469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-72013155313182699852008-06-23T10:39:00.000+05:302008-06-23T10:39:00.000+05:30//பகீ said... நிர்ஷன்,நீங்கள் குறிப்பிட்டவற்றை விட...//பகீ said... <BR/>நிர்ஷன்,<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டவற்றை விட அதிகமான சாதிகள் மற்றும் கிழைச்சாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றன. அவைபற்றி பிறிதொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் சொல்கிறேன். <BR/><BR/>சாதீயம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலத்துக்கு முன்னரே தொடங்கி சாதீயம் இல்லாது போய்விட்டது என்கிற சண்சுதாவின் கருத்து அவரின் தெளிவின்மையை காட்டுகிறது. சாதீயத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதையெ இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-50392347099642308512008-06-23T10:31:00.000+05:302008-06-23T10:31:00.000+05:30// King... said... எனக்கெண்டால் இவ்வளவு சாதி இருந்...// King... said... <BR/>எனக்கெண்டால் இவ்வளவு சாதி இருந்தது தெரியாது ஆனா பகீ சொன்ன கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்...யுத்தம் அதன் தீவிரத்தை குறைத்திருக்கிறது...<BR/>//<BR/>வாருங்கள் கிங். இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு சாம்பல் பூத்த நெருப்பாய் ஒவ்வொருவர் மனதிலும் சாதிவெறி இருப்பதாக பல நண்பர்கள் கூறினார்கள். எம்மவர்கள் எப்போது திருந்துவார்களோ?<BR/>நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-67903184737478676562008-06-23T10:27:00.000+05:302008-06-23T10:27:00.000+05:30வருகைக்கும் ஆழமான பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழரங...வருகைக்கும் ஆழமான பின்னூட்டத்துக்கும் நன்றி தமிழரங்கம்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.com