tag:blogger.com,1999:blog-3710536683616592771.post4370528934008482867..comments2023-10-26T13:33:25.048+05:30Comments on புதிய மலையகம்: கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டது... சிலைகளில் இரத்தம்!!!இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3710536683616592771.post-65213952780281815232008-01-23T11:32:00.000+05:302008-01-23T11:32:00.000+05:30//வால்பையன் said... //தனது மதத்தை நேசிக்கும் எந்த ...//வால்பையன் said... <BR/>//தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்।//<BR/><BR/><BR/>இதில் எனக்கு முரண்பாடு உண்டு நண்பரே! <BR/>மனிதன் மதத்தை நேசிப்பதை விட மனிதத்தை நேசித்தால் உலகில் எங்கும் சண்டை இராது, <BR/><BR/>பக்கத்து வீட்டில் இருக்கும் முஷல்மானை நாம் வெறுப்பதில்லை, ஆனால் பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் நமக்கு எதிரீ!<BR/>ஏனென்றால் பக்கதிலிருப்பவன் மனிதன், இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-11671658228216131162008-01-23T11:04:00.000+05:302008-01-23T11:04:00.000+05:30//தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்...//தனது மதத்தை நேசிக்கும் எந்த மதத்தினனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான்।//<BR/><BR/><BR/>இதில் எனக்கு முரண்பாடு உண்டு நண்பரே! <BR/>மனிதன் மதத்தை நேசிப்பதை விட மனிதத்தை நேசித்தால் உலகில் எங்கும் சண்டை இராது, <BR/><BR/>பக்கத்து வீட்டில் இருக்கும் முஷல்மானை நாம் வெறுப்பதில்லை, ஆனால் பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் நமக்கு எதிரீ!<BR/>ஏனென்றால் பக்கதிலிருப்பவன் மனிதன், தூரதிலிருபவனை எதிரியாக பார்க்கிறது வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-91983666288596342492008-01-18T16:58:00.000+05:302008-01-18T16:58:00.000+05:30//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... நிர்ஷன்!இனக்கல...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>நிர்ஷன்!<BR/>இனக்கலவரத்தையோ; மதக்கலவரத்தையோ தூண்ட சிலர் திட்டமிட்டு இந்த இழிசெயலைச் செய்துள்ளார்கள்.<BR/>ஆனால் இதற்கு இடம் தராது இந்துப் பெருமக்கள் அமைதி காப்பார்கள் என நம்புகிறேன்.<BR/>//<BR/><BR/>நிச்சயமாக யோகன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஏன் இவ்வளவு நாட்களாக தொடர்புகொள்ளவில்லை?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-75853920697300873492008-01-18T16:56:00.000+05:302008-01-18T16:56:00.000+05:30நிர்ஷன்!இனக்கலவரத்தையோ; மதக்கலவரத்தையோ தூண்ட சிலர்...நிர்ஷன்!<BR/>இனக்கலவரத்தையோ; மதக்கலவரத்தையோ தூண்ட சிலர் திட்டமிட்டு இந்த இழிசெயலைச் செய்துள்ளார்கள்.<BR/>ஆனால் இதற்கு இடம் தராது இந்துப் பெருமக்கள் அமைதி காப்பார்கள் என நம்புகிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-78352741275947006552008-01-18T16:12:00.000+05:302008-01-18T16:12:00.000+05:30//சுந்தரவடிவேல் said... இது ஒரு மதத்தினரின் மனதைப்...//<BR/>சுந்தரவடிவேல் said... <BR/>இது ஒரு மதத்தினரின் மனதைப் புண்படுத்துவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் காரியம். எனவே கண்டிக்கத் தகுந்தது என்று கொள்ளலாம். <BR/><BR/>அதே நேரத்தில், கோயில் சிலையின் மீது இரத்தம் பட்டதால் அதன் புனிதம் கெட்டுவிட்டது என்று நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது இன்னொரு உண்மை.<BR/>....................<BR/><BR/>இன்றைய நிலையில் மனித இரத்தம் சிந்துவது முதலில் இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-124644075918044302008-01-18T16:06:00.000+05:302008-01-18T16:06:00.000+05:30Té la mà Maria - Reus said... very good blog congr...Té la mà Maria - Reus said... <BR/>very good blog congratulations<BR/>//<BR/><BR/>thanks a lot...இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-1731863991987870112008-01-18T15:56:00.000+05:302008-01-18T15:56:00.000+05:30இது ஒரு மதத்தினரின் மனதைப் புண்படுத்துவதற்காகச் செ...இது ஒரு மதத்தினரின் மனதைப் புண்படுத்துவதற்காகச் செய்யப்பட்டிருக்கும் காரியம். எனவே கண்டிக்கத் தகுந்தது என்று கொள்ளலாம். <BR/><BR/>அதே நேரத்தில், கோயில் சிலையின் மீது இரத்தம் பட்டதால் அதன் புனிதம் கெட்டுவிட்டது என்று நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்பது இன்னொரு உண்மை. ஆடு, மாடு, கோழி என்று காவு கொடுக்கும் வழக்கம், இறைச்சியை இறைவனுக்குப் படைக்கும் வழக்கம் என்பது ஒரு பழங்குடி முறை. இன்றும் சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-25753580976892469582008-01-18T11:59:00.000+05:302008-01-18T11:59:00.000+05:30//ஜோதிபாரதி said... நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கக...//ஜோதிபாரதி said... <BR/>நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கக்கூடிய செயலாக இருக்கிறது. <BR/>யார் இதை செய்திருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். <BR/>குருதிப்புனல் படத்தில் கமலஹாசன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை இங்கே எழுத விரும்பவில்லை.(மற்றவர்களை புண் படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்) படம் இருந்தால் போட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். <BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதிஇறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-84866553706010759342008-01-18T11:55:00.000+05:302008-01-18T11:55:00.000+05:30// Anonymous said... மட்டக்களப்பு.... மலையகமா?//இல...// Anonymous said... <BR/>மட்டக்களப்பு.... மலையகமா?<BR/>//<BR/><BR/>இல்லை கிழக்குமாகாணம் தான். நீங்கள் பெயரைக் குறிப்பிடாமல் கேட்கும் கேள்வி விளங்குகிறது. புதிய மலையகம் என பெயரிட்டிருந்தாலும் சமூக விரோதங்கள் நடைபெறும் போது சுட்டிக்காட்டத்தானே வேண்டும்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-18766836669424246852008-01-18T11:54:00.000+05:302008-01-18T11:54:00.000+05:30நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கக்கூடிய செயலாக இருக்க...நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கக்கூடிய செயலாக இருக்கிறது. <BR/>யார் இதை செய்திருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். <BR/>குருதிப்புனல் படத்தில் கமலஹாசன் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை இங்கே எழுத விரும்பவில்லை.(மற்றவர்களை புண் படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்) படம் இருந்தால் போட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். <BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-56629844367352304162008-01-18T11:51:00.000+05:302008-01-18T11:51:00.000+05:30மட்டக்களப்பு.... மலையகமா?மட்டக்களப்பு.... மலையகமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-23822243007667037032008-01-18T11:34:00.000+05:302008-01-18T11:34:00.000+05:30//Bava said... ஈவு இரக்கமற்ற,மிலேச்சத்தனமான சிலரின...//Bava said... <BR/><BR/>ஈவு இரக்கமற்ற,மிலேச்சத்தனமான சிலரின் செயல் இது. ஒரு மதத்தை இழிவுபடுத்த முயல்பவன் தனது மதத்தை தாழ்த்திக்கொள்கிறான்.<BR/>//<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள் பவா. வருகைக்கு நன்றிஇறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-85071666969950995322008-01-18T11:31:00.000+05:302008-01-18T11:31:00.000+05:30// Nitharshini said... நிர்ஷன்,இன்றைய இலங்கையில் எ...//<BR/> Nitharshini said... <BR/>நிர்ஷன்,<BR/>இன்றைய இலங்கையில் எந்த சமயத்தினரது ஆலயத்திற்குள்ளும் ஒரு மனிதன் கொலை செய்யப்படும் போது கைகட்டி வாய் மூடி நிற்கிறார்கள் பலர். அவர்களா கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டதை கேள்வி கேட்கவோ அல்லது அதற்கான மாற்றீடு நடவடிக்கையையோ எடுக்கப் போகிறார்கள்????<BR/><BR/>இனி என்றுமே இவை கேள்விக்குறி தான்.<BR/><BR/>ஆனால் நிர்ஷன் இவற்றுக்கெல்லாம் ஒரே ஒரு உண்மை இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-22450958629495850752008-01-18T11:21:00.001+05:302008-01-18T11:21:00.001+05:30*துணிவான கருத்துக்கள்ஈவு இரக்கமற்ற,மிலேச்சத்தனமான ...*துணிவான கருத்துக்கள்<BR/>ஈவு இரக்கமற்ற,மிலேச்சத்தனமான சிலரின் செயல் இது. ஒரு மதத்தை இழிவுபடுத்த முயல்பவன் தனது மதத்தை தாழ்த்திக்கொள்கிறான்.Anonymoushttps://www.blogger.com/profile/16920658000112559524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-63945046616479616212008-01-18T11:21:00.000+05:302008-01-18T11:21:00.000+05:30நிர்ஷன்,இன்றைய இலங்கையில் எந்த சமயத்தினரது ஆலயத்தி...நிர்ஷன்,<BR/>இன்றைய இலங்கையில் எந்த சமயத்தினரது ஆலயத்திற்குள்ளும் ஒரு மனிதன் கொலை செய்யப்படும் போது கைகட்டி வாய் மூடி நிற்கிறார்கள் பலர். அவர்களா கோயிலுக்குள் மாடு வெட்டப்பட்டதை கேள்வி கேட்கவோ அல்லது அதற்கான மாற்றீடு நடவடிக்கையையோ எடுக்கப் போகிறார்கள்????<BR/><BR/>நிர்ஷன், இன்று பலருக்கு தன்னுயிர் போல் பிறனையும் நேசி என்பதை செயற்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும். நீங்கள் நினைக்கிறீர்களா Anonymoushttps://www.blogger.com/profile/16699619498311720249noreply@blogger.com