tag:blogger.com,1999:blog-3710536683616592771.post4424445122706757330..comments2023-10-26T13:33:25.048+05:30Comments on புதிய மலையகம்: அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம்..!இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3710536683616592771.post-70991239273568582872009-11-04T15:46:34.060+05:302009-11-04T15:46:34.060+05:30வணக்கத்துடன் விமல்
பாசத்தோடு பகிர்கின்றேன். நிச்...வணக்கத்துடன் விமல் <br />பாசத்தோடு பகிர்கின்றேன். நிச்சயமாக தாங்கள் செளமிமூர்த்தி தொண்டமான் பற்றிய பதிவு செய்த விடயங்களில் யான் அறியாத சில வாழ்க்கை அம்சங்களும் நிறைந்தே தந்திருக்கின்றீர்கள் அதற்கு யான் உங்களை பாராட்டுவதோடு. எமது (தாயகமான)மலைநாட்டை பற்றிய இந்த பதிவு படு சூப்பரா இருக்கண்ணா. வாழ்த்துகள். காட்டுவோம் நாம் யாரென்று கட்டியெழுப்புவோம் நம் மலைத்திருநாட்டை ..<br />நன்றியோடு தம்பி :::: விமல் ::https://www.blogger.com/profile/16362538820956072569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-89587369712831876182008-01-14T14:36:00.000+05:302008-01-14T14:36:00.000+05:30வெத்துவேட்டு,வருகைக்கு நன்றி. பதில் சொல்ல ஆளைக் க...வெத்துவேட்டு,<BR/>வருகைக்கு நன்றி. பதில் சொல்ல ஆளைக் காணோமே?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-18038488682710307562008-01-13T19:51:00.000+05:302008-01-13T19:51:00.000+05:30I am sorry you are talking about future...LTTE WIL...I am sorry you are talking about future...LTTE WILL SUPPORT :)<BR/>my mistake :)வெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-42288304164049493882008-01-13T19:46:00.000+05:302008-01-13T19:46:00.000+05:30Anonymouns(un willing to reveal namer): what you a...Anonymouns(un willing to reveal namer): <BR/>what you are talking is "இது வழமையான மேலெழுந்தமான சந்தியில் நின்று பேசும் பேச்சுபோல் உள்ளது."<BR/>because <BR/>Jaffna or other tamils did following (in your words)<BR/>- நான் அறிந்தவரை மலையகத்தவரை யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்த சம்பளத்தில் வீட்டுவேலைக்கு வைத்திருந்தனர்.<BR/>-வேலைக்கு வந்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வேதனனயான கதைகள் பல வெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-50289762001986067392008-01-07T14:37:00.000+05:302008-01-07T14:37:00.000+05:30// Anonymous said... ஆம்....மலையக மக்களுக்கு உண்மை...// Anonymous said... <BR/>ஆம்....மலையக மக்களுக்கு உண்மையாக நடந்தவர் எவருமில்லை!!!<BR/><BR/>//<BR/>வருகைக்கு நன்றி அனானி. நிறைய விடயங்களை தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.மிக்க சந்தோஷம். மலையக மக்கள் வடக்கு கிழக்கு மக்களை எதிரிகளாகவோ தவறான கண்ணோட்டத்திலோ பார்த்ததில்லை. சில மலையகத் தலைமைகள் அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம்.. மலையகத் தலைவர்கள் கொண்டுள்ள கருத்துகளையே மக்களும் கொண்டிருக்கிறார்கள் இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-31708912010740876922008-01-04T21:30:00.000+05:302008-01-04T21:30:00.000+05:30வெத்துவேட்டு,//what did north and east tamils do t...வெத்துவேட்டு,<BR/>//what did north and east tamils do to Upcountry tamils that Thondaman should favor or align with North and East tamils????????//<BR/><BR/>இது வழமையான மேலெழுந்தமான சந்தியில் நின்று பேசும் பேச்சுபோல் உள்ளது. தொண்டமானோ அன்றி மலையக தலைமை/மக்களோ வடகிழக்கு மக்களுடன் கைகோர்க்கதேவையில்லை. புலிகள் சொன்னதுபோல் தமது போராட்டத்தை தாமே முன்னெடுக்கவேண்டும். ஆனால் மற்ற இயக்கங்கள்/குழுக்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-85237668901023749772008-01-04T11:53:00.000+05:302008-01-04T11:53:00.000+05:30தரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். ஏன் உங்களுட...தரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். ஏன் உங்களுடைய பெயரை குறிப்பிடவில்லை? வடகிழக்கின் விடுதலைப் போராட்டத்துடன் எந்த வகையிலும் இவர்களை ஒப்பிடமுடியாது. மற்றும் மலையக மக்களுக்கு உள்ளது வாழ்வாதார, குறிப்பாக பொருளாதார பிரச்சினை. இந்த அடிப்படையைக் கூட காலங்காலமாக தீர்த்துவைக்க முடியாத இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்கே தெரியும்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-62474567592838132192008-01-04T11:21:00.000+05:302008-01-04T11:21:00.000+05:30ஆம்....மலையக மக்களுக்கு உண்மையாக நடந்தவர் எவருமில்...ஆம்....மலையக மக்களுக்கு உண்மையாக நடந்தவர் எவருமில்லை!!!<BR/>ஆனால் மலைக மக்கள் பிரச்சினையில் வடகிழக்கு மக்களை (தலைவர்களை?) தலையிட வேண்டாம் என மலையகத்தலைமைகள் (தொண்டமான் போன்றவர்கள்) தெளிவாக கூறிவிட்டனர். அது சரியாகக்கூட இருக்கலாம்! அதுமட்டுமல்லாது மலையகத்தலைமைகள் தமது கட்சி/குடும்ப தலைமைச் சிக்கல்களில் ஆயுத இயக்க உறுப்பினர்களை பலிகொடுத்த சம்பவங்களும் உண்டு. ஏன் தமது சொந்த மலையக சகோதரர்களையே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-83776534110808474082008-01-04T09:39:00.000+05:302008-01-04T09:39:00.000+05:30அனானி,வெத்துவேட்டு ,வருகைக்கு நன்றி.. இலங்கை மலையக...அனானி,வெத்துவேட்டு ,வருகைக்கு நன்றி.. இலங்கை மலையக அரசியல் வரலாற்றில் மக்களுக்கு உண்மையாக நடந்தவர்கள் யாருமில்லையே?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-30744852188751605672008-01-04T08:41:00.000+05:302008-01-04T08:41:00.000+05:30what did north and east tamils do to Upcountry tam...what did north and east tamils do to Upcountry tamils that Thondaman should favor or align with North and East tamils????????<BR/>in my opinion Upcountry tamils were expolited by "Ceylon Tamils" than Singalese<BR/><BR/>Nirshan: could you please eloborate what is the feeling of Upcountry tamils towards North or East or Jaffna tamils?<BR/>Thanksவெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-83127443278579476152008-01-04T04:42:00.000+05:302008-01-04T04:42:00.000+05:30இறக்குவானை நிர்ஷன்,எனது மலையக அனுபவம் 83 ஜூலை இனஅழ...இறக்குவானை நிர்ஷன்,<BR/><BR/>எனது மலையக அனுபவம் 83 ஜூலை இனஅழிப்புக்கு முன்னாக குண்டசாலை விவசாயக்கல்லூரியில் இருகிழமைகள் தான். <BR/><BR/>தொண்டமான் பற்றி 1977 தேர்தல் காலத்தில் கேள்விப்பட்டது. பின்னர் அவர் அரசில் சேர்ந்தவுடன் எதிர் மாறான தோற்றமே இன்றுவரை! அவரின் சுயசரிதம் 'Out Of Bondage – The Thondaman Story' வாங்கி வைத்து 2 வருடங்களாகிறது இன்னும் வாசிக்கவில்லை! <BR/>அவர் பற்றிய எனது கருத்தெல்லாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-31734327443265981812007-11-14T11:15:00.000+05:302007-11-14T11:15:00.000+05:30வருகைக்கு நன்றி றெனிமல். நிச்சயமாக தொடர்பில் இருப...வருகைக்கு நன்றி றெனிமல். நிச்சயமாக தொடர்பில் இருப்பேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-48658838366904032732007-11-12T19:19:00.000+05:302007-11-12T19:19:00.000+05:30வணக்கம் நிர்ஷன்.24 வயதில் எவ்வளவு தெரிந்து வைத்திர...வணக்கம் நிர்ஷன்.<BR/><BR/>24 வயதில் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று எண்ணும் போது சந்தோஷமாக இருக்கின்றது.<BR/><BR/>எங்கே பள்ளி சென்றீர்கள்? சென் ஜென்ஸா, அல்லது அஸ்லாமிலா?<BR/> <BR/> இறக்குவானை காற்றைச் சுவாசித்து பல வருடங்களாகின்றது.<BR/><BR/>சின்னத்தோடம், பாராவத்தை, 10 திருப்பு முனை, எல்ல, ஆரனிய, இவற்றைப் பார்த்திட ஆசையாக இருக்கின்றது.<BR/><BR/>தொடர்பு கொள்ளுங்கள்.<BR/><BR/>றெனிநிமல்https://www.blogger.com/profile/14912257938048128316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-30136361957348458422007-11-01T11:45:00.000+05:302007-11-01T11:45:00.000+05:30பொன்மலர்,நீங்களா? தங்கள் வருகையை மதிக்கிறேன். கரு...பொன்மலர்,நீங்களா? தங்கள் வருகையை மதிக்கிறேன். கருத்துக்கு நன்றி. உங்களுடைய இனிய நட்பு வலைப்பக்கம் பார்த்தேன். தமிழில் எழுதலாமே?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-85292055766463826682007-11-01T11:38:00.000+05:302007-11-01T11:38:00.000+05:30hai Nirshan sir,puthiya malayagam supersawmiya mur...hai Nirshan sir,<BR/>puthiya malayagam super<BR/>sawmiya murthi thondaman da story best. wish all the best.<BR/><BR/>bye <BR/>k.ponmalarbarathyhttps://www.blogger.com/profile/08339511553761898229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-47840257494932319082007-11-01T09:26:00.001+05:302007-11-01T09:26:00.001+05:30நீங்கள் இரத்தினபுரிதானா டெரன்ஸ்? அதுதான் நானும் யே...நீங்கள் இரத்தினபுரிதானா டெரன்ஸ்? அதுதான் நானும் யோசித்தேன். உங்களது பின் இடுகையில் பல அடிப்படை விடயங்களை கூறியிருக்கிறீர்களே என்று.உண்மையில் ரொம்பவும் மகிழ்ச்சி.மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தொடர்பில் இருங்கள்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-64165840548958864692007-11-01T09:26:00.000+05:302007-11-01T09:26:00.000+05:30நீங்கள் இரத்தினபுரிதானா டெரன்ஸ்? அதுதான் நானும் யே...நீங்கள் இரத்தினபுரிதானா டெரன்ஸ்? அதுதான் நானும் யோசித்தேன். உங்களது பின் இடுகையில் பல அடிப்படை விடயங்களை கூறியிருக்கிறீர்களே என்று.உண்மையில் ரொம்பவும் மகிழ்ச்சி.மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தொடர்பில் இருங்கள்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-70097665493281768092007-10-31T19:18:00.000+05:302007-10-31T19:18:00.000+05:30நானும் இரத்தினபுரியை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ...நானும் இரத்தினபுரியை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். எனது மின்னஞ்சல் <BR/>tmohanaraj@ஜீமெயில்'DOT'com<BR/>மேற்படி மின்னஞ்சலில் செய்யவேண்டிய மாற்றம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என் நம்புகிறேன்.ரெங்கராசுhttps://www.blogger.com/profile/13488686576043279450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-85553677368910728562007-10-31T14:27:00.000+05:302007-10-31T14:27:00.000+05:30இந்திராணி,டெரன்ஸ் வருகைக்கும் கருத்தப்பகிர்வுக்கும...இந்திராணி,டெரன்ஸ் வருகைக்கும் கருத்தப்பகிர்வுக்கும் நன்றி. டெரன்ஸ், நிறைய விடயங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் போல? மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-24218172567201503372007-10-31T08:20:00.000+05:302007-10-31T08:20:00.000+05:30அமரர் தொண்டமாண் நினைவில் வைத்து எழுதியமைக்கு நன்றி...அமரர் தொண்டமாண் நினைவில் வைத்து எழுதியமைக்கு நன்றிகள். <BR/><B>அரசியல் வாரிசுகள்</B><BR/>அவரது மகன் இராமநாதன் மற்றும் பேரன் ஆறுமுகன் ஆகியோர் இவரது அரசியல் வாரிசாக பார்க்கப்பட்டாலும். பேரன் ஆறுமுகன் உக்கிய அரசியல் வாரிசாக பார்க்கப்படுகிறார்.<BR/><BR/><B>மேல் கொத்மலைத் திட்டாம் </B> <BR/>தொண்டமான் அவர்கள் உயிருடன் இருந்தப் போது இலங்கை அரசு மேல் கொத்மலைத் திட்டத்தை மேற்கொள்ள முயன்று இவரது ரெங்கராசுhttps://www.blogger.com/profile/13488686576043279450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-41543779533137722732007-10-30T10:45:00.000+05:302007-10-30T10:45:00.000+05:30இந்திய மண்ணில் பிறந்தவருக்கு நானும் கெளரவம் செலுத்...இந்திய மண்ணில் பிறந்தவருக்கு நானும் கெளரவம் செலுத்துகிறேன் நிர்ஷன்..(மன்னிக்கவும் பின்னூட்டலுக்கு எனக்கு தகவல் தெரியாதே!)Anonymousnoreply@blogger.com