tag:blogger.com,1999:blog-3710536683616592771.post6860670902984511957..comments2023-10-26T13:33:25.048+05:30Comments on புதிய மலையகம்: அரசியல் விபச்சாரம்!இறக்குவானை நிர்ஷன்http://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3710536683616592771.post-32673985985185684612007-10-22T10:26:00.000+05:302007-10-22T10:26:00.000+05:30நிர்ஷன், தனி ஒருத்தரால கேவலமான அரசியல மாத்த முடியு...நிர்ஷன், தனி ஒருத்தரால கேவலமான அரசியல மாத்த முடியும்னு நெனைக்கிறீங்களா? நல்ல துடிப்பான இளைஞர்கள் ஒன்னு சேரனும். முக்கியமா இளைஞர்கள் தான் அரசியலுக்கு வரனும். அப்ப நிச்சயமா நல்ல எதிர்காலம் உருவாகும். என்ன சொல்றீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-67125240557804110652007-10-18T10:21:00.000+05:302007-10-18T10:21:00.000+05:30நன்றி இராஜகுமாரன்.நிச்சயமாக உங்களுடன் தொடர்புகொள...நன்றி இராஜகுமாரன்.நிச்சயமாக உங்களுடன் தொடர்புகொள்கிறேன். இவ்வளவு துடிப்பான இளைஞர்கள் இருக்கும் போது நமக்கு என்ன குறை?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-81354643809825131622007-10-18T10:04:00.000+05:302007-10-18T10:04:00.000+05:30அன்புக்குரிய நிர்ஷன்,நான் தற்பொழுது கொழும்பில் இ...அன்புக்குரிய நிர்ஷன்,<BR/>நான் தற்பொழுது கொழும்பில் இருந்தாலும். வத்தேகம தான் என்னுடைய சொந்த இடம். நான் தங்கியிருக்கும் அறையிலுள்ள நண்பர்கள் சிலர் இந்த வலைப்பக்கத்தைப் பற்றி பேசினார்கள். பொறுத்திருக்க முடியாத ஆவல் காரணமாக இன்று நண்பர் ஒருவருடன் உங்கள் பக்கத்தை பார்க்கிறேன். அவர்தான் தமிழிலிலும் தட்டச்சு செய்கிறார்.<BR/>உண்மையில் மலையக மக்களின் குறைகளை எடுத்துச்சொல்வதற்கு இணையத்தளம் இல்லாத Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-49767657004849306842007-10-17T12:09:00.000+05:302007-10-17T12:09:00.000+05:30மருதமூரான், நிர்ஷன் தனது பேனை எனும் ஆயுதத்தால் தமி...மருதமூரான், நிர்ஷன் தனது பேனை எனும் ஆயுதத்தால் தமிழர்களுக்காக போராடி வருபர். ஊடகத்துறையில் அவர் நிறைய சாதித்திருக்கிறார். அதனால் தமிழர்கள் பாகப்பிரிவினையுடன் பேசுவது பிடிக்கவில்லை போலும். அப்படித்தானே நிர்ஷன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-21637951148461525122007-10-17T12:05:00.000+05:302007-10-17T12:05:00.000+05:30நன்றி மருதமூரான். எனது கேள்வி தங்களைப் புண்படுத்தி...நன்றி மருதமூரான். எனது கேள்வி தங்களைப் புண்படுத்திவிட்டது என நினைக்கிறேன்.மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். நிறைய பேசுவோம்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-12912718464138587982007-10-17T11:44:00.000+05:302007-10-17T11:44:00.000+05:30மன்னித்து விடுங்கள் நிதர்ஷன். சில சொற்பிரயோகங்கள் ...மன்னித்து விடுங்கள் நிதர்ஷன். <BR/>சில சொற்பிரயோகங்கள் வினா தொடுக்கப்படும் போதே தெளிவுற வைக்கின்றன. அதற்கு இதுவுமொரு சாட்சி. உங்கள் என்ற சொல்லுக்கு பதிலாக எங்கள் என்று வைத்து கொள்ளுங்கள். மீண்டுமொரு முறை மன்னித்து விடுங்கள்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-35264840457693383322007-10-17T11:33:00.000+05:302007-10-17T11:33:00.000+05:30என்ன அமலன் அப்படி சொல்லிட்டீங்க?ஆமாம்.மருதமூரான்....என்ன அமலன் அப்படி சொல்லிட்டீங்க?<BR/><BR/>ஆமாம்.மருதமூரான்.சமூகத்தை விழிப்புணர்வுக்குள் கொண்டுவருவது இலகுவான காரியமல்ல. அதற்குத்தான் முயற்சிக்கிறோம். சரி, ஏன் உங்கள் சமூகம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-59390360330525451422007-10-17T11:20:00.000+05:302007-10-17T11:20:00.000+05:30இறக்குவானை நிதர்ஷன்,ஆத்திரமும் ஆதங்கமும் சரியானதே,...இறக்குவானை நிதர்ஷன்,<BR/>ஆத்திரமும் ஆதங்கமும் சரியானதே, இதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் சமூகமும் உடனடியாக புரிந்துகொண்டு, சுதாகரித்துக் கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710536683616592771.post-21317134197076381522007-10-17T10:42:00.000+05:302007-10-17T10:42:00.000+05:30அதுசரி. நிர்ஷன் நீங்க சொல்றது மனுசனுங்களுக்குத்தா...அதுசரி. <BR/>நிர்ஷன் நீங்க சொல்றது மனுசனுங்களுக்குத்தானே விளங்கும். படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோயில் என்றது மாதிரித்தான் இருக்குது போங்க. ஐயோ ஐயோ....<BR/>என்ன கொடுமை சார் இது!Anonymousnoreply@blogger.com